ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அறிவித்தலின்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
முன்னதாக, இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.