ஆளுந்தரப்பு எம்.பிக்கள், அமைச்சர்களில் சடுதியான மாற்றம்: வழக்கத்திற்கு மாறாக சாதாரண வாகனங்களில் வந்தனர்!

Date:

இன்று (14) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுஸூகி மாருதி காரில் வந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனேகர் விலை உயர்ந்த சொகுசு வாகனங்களை வைத்துள்ளனர். அதிலும் ஆளும் தரப்பு பக்கத்தில் அதிகமானவர்களிடம் விலை உயர்ந்த வாகனங்களே உள்ளன.

பாராளுமன்ற அமர்வு, ஆளுந்தரப்பு கட்சி கூட்டங்களில் சொகுசு வாகனங்கள் பவனியாக வரும்.

எனினும், இன்றைய கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ஏராளமாக எம்.பிக்கள் சாதாரண வாகனத்திலேயே வந்துள்ளனர்.

அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற என்ற சமூக ஊடக அபிப்பிராயம் அண்மை நாட்களில் தீவிரமடைந்துள்ளதுடன், ஆளுந்தரப்பு அரசியல் பிரமுகர்களின் சொகுச வாகனங்கள், வீடுகள் அண்மையில் தீ வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்