Pagetamil
இலங்கை

போராட்டக்காரர்களின் தாக்குதலில் இமதுவ பிரதேசசபை தலைவர் உயிரிழப்பு!

இமதுவ பிரதேசசபை தலைவர் போராட்டக்காரர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

பிரதேசசபை தலைவர் ஏ.வி.சரத் குமாரகேயின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று பெரமுனவினரால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

வன்முறையில் காயமடைந்த 216 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!