இலங்கை கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்! By: Pagetamil Date: May 9, 2022 கொழும்பில் பொதுஜன பெரமுன வன்முறைக்கும்பல் ஏற்படுத்திய கலவரத்தை தொடர்ந்து, பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleUPDATE: கோட்டா கோ கமவிற்குள்ளும் புகுந்தது பெரமுன வன்முறைக் கும்பல்; 9 பேர் வைத்தியசாலையில்!Next articleஎதிர்க்கட்சி தலைவர் மீது தாக்குதல் நடத்த முயன்ற போராட்டக்காரர்கள்! More like thisRelated வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி divya divya - August 28, 2026 இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்... கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி divya divya - August 28, 2026 மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய... ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் divya divya - August 28, 2026 ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால... பரபரப்பான செய்திகள் வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மட்டக்களப்பில் அரச திணைக்கள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் பாரிய மோசடி நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு நேபாளத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக தகவல்