இலங்கை இரணைமடு குளத்தில் மூழ்கி மீனவர் பலி By: Pagetamil Date: May 9, 2022 கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (8) மாலை இந்த சம்பவம் நடந்தது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மயூரன் (22) என்பவரே உயிரிழந்துள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article31வது நாளில் காலி முகத்திடல் போராட்டம்!Next articleபள்ளத்தில் விழுந்த கார்: 8 மாத குழந்தை பலி! More like thisRelated இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது! divya divya - June 3, 2026 இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்பிடிக்க, பாகிஸ்தானின்... வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது! divya divya - June 3, 2026 வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக... அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை! divya divya - June 3, 2026 பாஜகவில் இருந்து விலகுவதாக தேசியத் தலைவர் நிதின் நவீனை டெல்லியில் சந்தித்து... பரபரப்பான செய்திகள் இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது! வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது! அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை! வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி கொங்கோவில் 321 பேருக்கு எபோலா தொற்று