நகைக்கடையில் கொள்ளையடித்த வெளிநாட்டு ஜோடி கைது!

Date:

கேகாலை நகைக்கடை ஒன்றில் தங்க நகைகள் திருடிய ஜோர்தான் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகைக்கடையில் நகை வாங்குவதை போல பாவனை செய்து, ரூ.553,000 மதிப்புள்ள தங்கச் சங்கிலிகளை திருடிக் கொண்டு இந்த ஜோடி தலைமறைவாகியுள்ளது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டு ஜோடி கண்டறியப்பட்டது.

கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

தம்பதியினர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 12 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கேகாலை பொலிஸ் தலைமைப் பரிசோதகர் குலதுங்க தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்