சர்வதேச கடலில் இலங்கை கடற்படை வேட்டை: 480 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன், 7 வெளிநாட்டவர் கைது!

Date:

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 240 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கடற்கரையிலிருந்து 630 கடல் மைல்கள் தொலைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 480 மில்லியன் ரூபா எனவும், கைது செய்யப்பட்ட கப்பல், போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்