Pagetamil
குற்றம்

யாழில் பப்ஜி கேமில் தோல்வியடைந்த மற்றொருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம், கொக்குவிலில் தொலைபேசி விளையாட்டிற்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கொக்குவில், தாவடி பகுதியில் நேற்று அதிகாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதான இளம் குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டார்.

பப்ஜி கேமுக்கு அடிமையான இவர், அதிலேயே மூழ்கியிருந்துள்ளார்.  நேற்று முன்தினம் குடும்பத்தினர் படுக்கைக்கு சென்ற பின்னர் படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

காலையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மனைவி தெரிவித்தார்.

இரண்டு வாரங்களின் முன்னர் இளவாலை பொலிஸ் பிரிவில்,பப்ஜி கேமுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் தற்கொலை செய்திருந்தார். விளையாட்டில் தோல்வியடைந்ததால் அவர் உயிரை மாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment