25.8 C
Jaffna
February 4, 2025
Pagetamil
குற்றம்

போதைப்பொருள் சந்தேகநபர் தப்பியோட்டம்: உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!

பொலிஸ் காவலில் இருந்த ஹெரோயின் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இரணைவில பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் 05 கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையை அடுத்து vபணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

Leave a Comment