29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

பூஜை அறைக்கு விளக்கேற்றும் போது விபரீதம்: யாழில் பற்றியெரிந்த வீடு; 17 வயது மாணவி பலி!

யாழ் பண்டத்தரிப்பில் வீடு தீ பற்றியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை வீசியபோது, அங்கு இருந்த பெற்றோல் கானில் பட்டதால் தீ பரவியுள்ளது.

இத் தீ விபத்தில் மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பதால் தீ விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment