Pagetamil
இலங்கை

பூஜை அறைக்கு விளக்கேற்றும் போது விபரீதம்: யாழில் பற்றியெரிந்த வீடு; 17 வயது மாணவி பலி!

யாழ் பண்டத்தரிப்பில் வீடு தீ பற்றியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை வீசியபோது, அங்கு இருந்த பெற்றோல் கானில் பட்டதால் தீ பரவியுள்ளது.

இத் தீ விபத்தில் மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பதால் தீ விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

வவுணதீவு கொலை சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வு சேவை பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!