25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் படங்களை அகற்றிய பொலிசார்!

கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போராட்டம் இன்று 20 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுப்பெற்று வருவதோடு , அதில் கலந்துகொண்டு ஆதரவளிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகள் நேற்றையதினம் பொலிசாரால் கழற்றி வீசப்பட்டிருந்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

மாவையின் உடலுக்கு சுமந்திரன் அஞ்சலி

Pagetamil

Leave a Comment