28.6 C
Jaffna
March 7, 2025
Pagetamil
இலங்கை

கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் படங்களை அகற்றிய பொலிசார்!

கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போராட்டம் இன்று 20 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுப்பெற்று வருவதோடு , அதில் கலந்துகொண்டு ஆதரவளிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகள் நேற்றையதினம் பொலிசாரால் கழற்றி வீசப்பட்டிருந்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கச்சதீவு திருவிழா ஏற்பாட்டு கலந்துரையாடல்

Pagetamil

தத்தெடுத்த குழந்தை கொலை: தம்பதிக்கு மரணதண்டனை!

Pagetamil

சாணக்கியன் எழுப்பிய பாதுகாப்பு கவலைகள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்

Pagetamil

ஆபிரிக்க காய்ச்சல் பரவிய வடக்கின் 5 பன்றிப்பண்ணைகள் மூடல்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!