25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

ரம்புக்கனை படுகொலையுடன் தொடர்புடைய சகல பொலிசாரையும் கைது செய்ய உத்தரவு!

ரம்புக்கனை படுகொலையில் தொடர்புடைய சகல பொலிசாரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி எரிபொருள் கோரி ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். பலர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல வீடியோக்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட, துப்பாக்கிச்கூட்டுடன் தொடர்புடைய சகல பொலிசாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு, கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment