மொரட்டுவ நகரசபைக்கு முன்பாக போராட்டம்!

Date:

மொரட்டுவ மாநகர சபையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வில்லோரவத்தை மரக் கூட்டுத்தாபனத்தில் இருந்து மொரட்டுவை மாநகர சபைக்கு பேரணியாக சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய மொரட்டுவ மாநகர சபைக் கூட்டத்தை இடைநிறுத்துவதற்கு மேயர் தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, மொரட்டுவை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜே.வி.பி உறுப்பினர்களும் சபைக்கு வெளியே வந்து அடிக்கடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்