உடனடியாக 10 மணித்தியால மின்வெட்டு வராது!

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதால் 10 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாளாந்தம் தேவையான அளவு எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த ரத்நாயக்க, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் கிடைத்தால் பிரச்சினை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்