27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

யாழில் எரிவாயு விநியோக முகவர்கள் மீது பாவனையாளர் அதிகார சபை பாய்ச்சல்!

யாழ் மாவட்டத்தில் எரிவாயு முகவர்கள் நிலையங்கள் இன்று பாவனையாளர் அதிகார சபையினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. எரிவாயுவிற்காக தினமும் முகவர் நிலையங்களின் முன்னர் மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இதேவேளை, கருப்பு சந்தையில் 12.5 கிலோகிராம் சிலிண்டர் 7,000 ரூபா வரை விற்பனையாகிறது.

இந்த நிலையில் பாவனையாளர் அதிகாரசபையினர் சோதனையை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment