நேற்று 5 மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 16,445 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த ஐந்து மரணங்களும் மார்ச் 23 ஆம் திகதி நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

3 ஆண்களும் 2 பெண்களும் மரணித்தனர்.

60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 2 ஆண்களும் 2 பெண்களும் மற்றும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நேற்று மரணித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்