30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் தொற்று உறுதியானது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு ‘தல யாத்திரை’ பாணி விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழிலுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகள் மேற்கொள்கிறார்.

பிரதமரின் முதல் நிகழ்வாக நயினாதீவு நாகவிகாரையில் வழிபாடு இடம்பெற்றது.

பிரதமரின் நிகழ்விற்கு சென்றவர்கள் அனைவரும் அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதன்போது பரிசோதிக்கப்பட்டார். அவருக்கு தொற்று உறுதியானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment