இலங்கை எல்லைதாண்டிய 6 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது! By: Pagetamil Date: March 18, 2022 எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கைதான ஆறு பேரும் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம், திருக்குவளை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஅவுஸ்திரேலியாவில் பிள்ளைகளுடன் காருக்கு தீ மூட்டி உயிரிழந்த தமிழ் தாய்: மேலும் சில தகவல்கள்!Next article10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 103 வயது ஆசிரியருக்கு 15 வருட சிறைத்தண்டனை! More like thisRelated பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது! divya divya - August 27, 2026 மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி... நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம் divya divya - August 27, 2026 நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு... தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! divya divya - August 27, 2026 தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்... பரபரப்பான செய்திகள் பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது! நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! மட்டு விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி போதைப்பொருள் பாவித்துள்தாக மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிப்பு பணியில் இருந்து இடைநீக்கம் நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்