26.8 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்!

கெஸ்பேவ, பண்டாரகம வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் உரிமையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது.

நிலைமையை கட்டுப்படுத்திய கெஸ்பேவ பொலிஸார் மூவரைக் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு (16) இந்த சம்பவம் நடந்தது.

டீசல் நிரப்ப வாகனங்கள் காத்திருந்த போது, டீசல் தீர்ந்துவிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் அறிவித்தார்.

இதை தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இறுதியில் பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தி, 3 பேரை கைது செய்தனர்.

கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Pagetamil

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் கைது

east tamil

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தரணிகள் குழு அமைப்பு

east tamil

பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

east tamil

Leave a Comment