27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம்: 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு!

பயங்கரவாத தடுப்பு (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 22ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் (திருத்தம்) செவ்வாய்க்கிழமை இரண்டாம் வாசிப்பின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளது.

பாராளுமன்றம் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு கூடவுள்ளதுடன், பயங்கரவாத தடுப்பு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதம் முற்பகல் 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment