28.9 C
Jaffna
March 4, 2025
Pagetamil
உலகம்

ரஷ்யாவிடம் சரணடையாமல் தீவைக் காப்பாற்ற கடைசிவரை போராடி மடிந்த 13 உக்ரைனிய வீரர்கள்!

உக்ரைனின் ஸ்மின்யி தீவில் ரஷ்யத் தாக்குதலில் மரணித்த 13 வீரர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விருதளித்துள்ளது.

ரஷ்யப் போர்ப்படையிடம் சரணடையாமல் ‘சாவதே மேல்’ என்று கருதிய அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.

அவர்கள் கருங்கடலில் பணியில் ஈடுபட்டிருந்ததாக அறிக்கைகள் சுட்டின. இவர்களைச் சரணடையும்படி ரஷ்யப் போர்க்கப்பல்கள் வலியுறுத்தியிருக்கின்றன. அப்படிச் செய்ய மறுத்தால் அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவை அச்சுறுத்தியிருக்கின்றன.

அந்த வீரர்கள் அதற்கு அடிபணியவில்லை. உயிரைப் பணயம் வைத்து ஸ்மின்யி தீவை அவர்கள் தற்காத்தனர்.

அவர்களது மரணத்தை உறுதிசெய்த உக்ரைனிய ஜனாதிபதி அவர்களது துணிச்சலைப் பாராட்டி அவர்களுக்கு ‘உக்ரைனின் நாயகர்கள்’ என்ற விருதை வழங்கினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

Leave a Comment