ஆரம்பித்தது போர்; ‘யாரும் தலையிட முயன்றால் கடும் விளைவை சந்திப்பீர்கள்’: ரஷ்யா அறிவிப்பு!

Date:

கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது என ரஷ்யா ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்

கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறிய புடின், உக்ரைன்இ ராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

“நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்,” என்று அவர் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புடின் கூறினார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். இரத்தக்களரிக்கான பொறுப்பு உக்ரேனிய “ஆட்சிக்கு” உள்ளது என்று புடின் கூறினார்.

ரஷ்ய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் “அவர்கள் இதுவரை கண்டிராத விளைவுகளை” ஏற்படுத்தும் என்று புடின் மற்ற நாடுகளை எச்சரித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...

அமெரிக்க தடையை கடந்து சென்ற ஈரானின் சூப்பர் டாங்கர்

போருக்கு மத்தியில் இப்பகுதியில் நிலவும் அமெரிக்கத் தடைகள் மற்றும் இராணுவ அழுத்தத்திற்கு...

ஈரான் மீதான முற்றுகை தொடர்ந்தால் செங்கடல் வர்த்தகத்தை முடக்குவோம்!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், வளைகுடா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்