இலங்கை

துப்பாக்கிச்சூட்டு பிரதான சூத்திரதாரி கைது!

பாணந்துறை, கேதுமதி மகளிர் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே கைதானார்.

சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று சந்தேக நபர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து அம்புலன்ஸ் சாரதியை சுட முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூடுகிறது: பொதுவேட்பாளராக சிறிதரனின் பெயர்?

Pagetamil

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Pagetamil

சமத்துவக்கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

Pagetamil

தலைவர் பிரபா குடும்பத்துக்கு டென்மார்க்கில் அஞ்சலி

Pagetamil

‘எமது தாளத்துக்கு நடனமாடுபவர்தான் ரணில்’: மொட்டு எம்.பி ‘பகீர்’!

Pagetamil

Leave a Comment