நேற்று 32 கொரோனா உயிரிழப்புக்கள்!

Date:

இலங்கையில் மேலும் 32 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,473 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில், 32 பேரும் ஜனவரி 31 ஆம் திகதி நேற்று உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

15 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்தனர்.

12 ஆண்கள் மற்றும் 11 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.

3 ஆண்களும் 6 பெண்களும்  30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்