26.8 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இந்தியா

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 260 கிலோகிராம் ஏலக்காய் சிக்கியது!

இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக படகில் ஏற்றப்பட்டிருந்த நிலையில், 260 கிலோகிராம் ஏலக்காயை திருவாரூர் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தின் கோரையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருந்த ஏலக்காயை நேற்று (18) அதிகாலை 2 மணிக்கு முத்துப்பேட்டை பொலிசார் கைப்பற்றினர்.

முத்துப்பேட்டை தெற்கு ஜமாலியா தெருவை சேர்ந்த நைனா முகமது என்ற சேக் முகமது என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத இரண்டு எஞ்சின் கொண்ட பைபர் படகில் இருந்தே ஏலக்காய் மீட்கப்பட்டது.

9 மூட்டைகளில் 260 கிலோ ஏலக்காயையும், படகையும், படகில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் கைப்பற்றிய பொலிசார், அதன் உரிமையாளரான  நைனா முகமதுவையும் கைது செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment