புகையிரதம் மோதி தாய், தந்தை, மகன் பலி: விபத்தா?… தற்கொலையா?

Date:

வட்டவளை- ரொ​சல்ல புகையிரத நிலையத்துக்கு அண்மையில் புகையிரதத்தில் மோதுண்டு தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர்.

கொழும்பு- கோட்டையிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த உட​ரட்ட மெனிக்கே புகையிரதம் மோதுண்டே இம்மூவரும் மரணித்துள்ளார்.

அவர்கள், விபத்தில் சிக்கினார்ளா அல்லது பகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்