இலங்கை இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரி!

Date:

இராணுவத்தின் 59வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (7) நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 58வது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மேஜர் ஜெனரல் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே கஜபா படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் புதிய நியமனத்திற்கு முன்னர் தொண்டர் படையின் தளபதியாக கடமையாற்றினார்.

spot_imgspot_img

More like this
Related

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்