அரச சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளிற்கு நிரந்தர நியமனம் வழங்கி, அவர்களுக்கு 41,000 ரூபா மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஏறக்குறைய 58,000 பட்டதாரிகள் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டதாகவும் அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1