27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 31 பேர் மரணம்!

கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 31 நோயாளிகள் நேற்று (21) மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (22) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 14,158 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 23 பேரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 7 பேரும், 30 வயதுக்குட்பட்ட ஒருவரும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மரணித்தவர்களில் 21 ஆண்களும், 10 பெண்களும் உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment