கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) அயலவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய அடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2