18 வயது காதலன், 84 வயது தாத்தாவால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி!

Date:

84 வயதான தாத்தா மற்றும் 18 வயது காதலனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயது சிறுமி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான 18 வயது காதலனையும், 84 வயதான தாத்தாவையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர உத்தரவிட்டுள்ளார்.

84 வயதான தாத்தா இருவருக்குமிடையிலான காதலிற்கு உதவும் போர்வையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார். காதலனுடன் பேசுவதற்கு, தாத்தாவின் கையடக்க தொலைபேசியையே அவர் பயன்படுத்தினார்.

காதலனுடன் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் தாத்தாவின் வீட்டிற்க சிறுமி செல்வார்.

எனினும் கையடக்க தொலைபேசியை கோடுப்பதற்கு ‘கூலியாக’ , ஒவ்வொரு முறையும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தந்தை இல்லை, அவரது தாயார் காவலில் இருந்த போதே இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்