30.7 C
Jaffna
March 29, 2024
குற்றம்

1 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த OIC கைது!

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய வந்த நபரிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வந்துரம்ப பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக நாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் வாங்க விரும்பிய ஒருவர், வாகன தரகர் ஒருவரினால் கடந்த 11 ஆம் திகதி களுத்துறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து காரில் காலிக்கு அழைத்து செல்லப்பட்ட போது, முச்சக்கர வண்டியில் வந்து காரில் ஏறிய சந்தேகநபர், பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், வாகனம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த நபர், பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைதானார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment