1 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த OIC கைது!

Date:

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய வந்த நபரிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வந்துரம்ப பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக நாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் வாங்க விரும்பிய ஒருவர், வாகன தரகர் ஒருவரினால் கடந்த 11 ஆம் திகதி களுத்துறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து காரில் காலிக்கு அழைத்து செல்லப்பட்ட போது, முச்சக்கர வண்டியில் வந்து காரில் ஏறிய சந்தேகநபர், பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், வாகனம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த நபர், பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைதானார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...

“வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” – நடிகை சிம்ரன் பகிர்வு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது வாக்கைப் பதிவு செய்த நடிகை...

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்