25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
குற்றம்

3 மாடி சொகுசு வீட்டுக்குள் கஞ்சா பயிர்ச்செய்கை!

மூன்று மாடி சொகுசு வீடொன்றிற்குள் கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லேரியா, ஹிம்புதான வீதியில் உள்ள வீட்டின் மூன்றாவது மாடியில் 10க்கு 10 அடி கொண்ட அறையொன்றில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.

கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 35 வயதுடைய நபரொருவர் ஹிம்புதான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒப்பந்ததாரர் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசு வீட்டைச் சோதனையிட்ட போது கஞ்சா செடிகளை வளர்த்த நபரும் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர்கள் முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment