ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று முதல் நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் முன்னோடித் திட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று, தடுப்பூசியைப் பெற அறிவிக்கப்பட்ட மையங்களிற்கு மாணவர்களைஅழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களிடம் சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



