25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

52 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து மொத்தம் 80,981 நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மாகாணத்தில் நுழைந்த 1,284 நபர்கள், வெளியேறிய 1,478 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறுவதாக அடையாளம் காணப்பட்ட 326 வாகனங்களில் 783 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment