29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

52 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து மொத்தம் 80,981 நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மாகாணத்தில் நுழைந்த 1,284 நபர்கள், வெளியேறிய 1,478 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறுவதாக அடையாளம் காணப்பட்ட 326 வாகனங்களில் 783 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment