25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
குற்றம்

அம்பன்பொல கிராமசேவகர் நடுவீதியில் வெட்டிக்கொலை (CCTV)

அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் யூ.எஸ்.எம்.கபில பிரியந்த சபுகுமாரவின் (51) படுகொலை தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கொலையை கூலிப்படையினர் மூலம் மேற்கொண்ட, கல்கமுவ புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை மேற்கொள்ள ஒன்றரை இலட்சம் ரூபா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரிக்கும், பிறிதொருவருக்குமிடையில் ஏற்பட்ட நில தகராற்றில், கிராம சேவகர் பக்கச்சார்பாக நடந்ததாக கூறி, அவரை பழிவாங்கவே இந்த கொலை ஒப்பந்தம் வழங்கப்பட்டது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரிக்கும், கொலை சந்தேகநபர் ஒருவருக்கும் 18 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் உத்தரவிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!