அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இலங்கை திரும்பினார்.
இலங்கைக்குத் திரும்பிய ஜனாதிபதி, தனது அமெரிக்கப் பயணத்தின்போது தனது பேத்தியை முதன்முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக குறிப்பிட்டார்.
“அண்மையில் நான் ஐநா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, என் பேத்தியை முதன்முறையாக பார்க்க முடிந்தது. எனது மகன் மனோஜ் மற்றும் செவ்வந்தி ஆகியோருக்கு முதல் முறையாக பெற்றோர்கள் ஆனதற்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன், ”என்று ஜனாதிபதி தனது பேத்தியுடன் ஒரு படத்தை பகிர்ந்து கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1