29.6 C
Jaffna
April 19, 2024
இலங்கை

2 வாரங்களுக்கு புகையிரத சேவைகள் இல்லை!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை நீக்கப்படும் என்றாலும், இரண்டு வாரங்களுக்கு புகையிரத சேவைகள் இயங்காது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களிற்கு மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளும் இயங்காது.

இருப்பினும், மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகள் வழக்கம் போல் நாளை அதிகாலை 4 மணிக்குப் பிறகு மீண்டும் தொடங்கும்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவுகள் எட்டப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

இராணுவம் தேர் இழுத்த கோயில் சர்ச்சை: அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தின் விளக்கம்!

Pagetamil

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

Leave a Comment