செ.கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டவர்களிற்கு பொலிஸ் பிணை!

Date:

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எதிர்வரும் 27ஆம் திகதி அவர்கள் யாழ் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெண் உறுப்பினரிடமிருந்து பொலிசார் பறித்தெடுத்த கைத்தொலைபேசியும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்