இலங்கையின் COVID-19 தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 12,000ஐ கடந்துள்ளது.
நேற்று (17) நாட்டில் 84 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை பதிவான கொரொனா மரணங்களின் எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று, 51 ஆண்களும் 33 பெண்களும் மரணித்துள்ளனர்.
34 ஆண்கள் மற்றும் 24 பெண்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
15 ஆண்கள் மற்றும் 8 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
2 ஆண்களும், ஒரு பெண்ணும் 30 வயதிற்குட்பட்டவர்கள்.



