சுகாதார விதிமுறைகளை மீறிய 72,000 பேர் கைது!

Date:

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று வரை 72,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 72,113 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 637 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 1

இந்த காலகட்டத்தில் 8 வாகனங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மேல் மாகாணத்திற்குள் நுழையும் 790 வாகனங்களும், மாகாணத்திலிருந்து வெளியேறும் 596 வாகனங்களும் நேற்று சோதனை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்