யாழில் 200ஐ கடந்தது கொரோனா மரணங்கள்; வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதியா?: அரச அதிபர் தகவல்!

Date:

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. தினமும் 130 பேருக்கு தொற்று ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்குமாறு தமக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகவும், நாளை அது குறித்து முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்