29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

மகாராஷ்டிராவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் டெல்டா பிளஸ்

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 9,36,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 ஆயிரத்து 352 பேர் குணமடைந்தனர். இதேபோல மேலும் 134 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். தற்போது வரை 63,262 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போது, ​​டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

தானே நகரில் ஒருவருக்கு நேற்று முன்தினம் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. டெல்டா பிளஸ் பாதிப்பால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment