பொலிகண்டி கடற்கரையில் கடத்தல் முயற்சி: கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் 3 பேர் கைது!

Date:

வல்வைட்டித்துறையில் 120 kg கஞ்சா, 3kg ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரும், வல்வெட்டித்துறைப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 3 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிகண்டி கடற்கரைக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் படகில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருள், வாகனம் ஒன்றில் ஐஸ் போட்டு மீன் கொண்டு செல்லப் பயன்படுத்தும் றெஜிபோம் பெட்டிக்குள் ஏற்ற மறைத்துக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கடற்படையினர் மற்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்