பொலிகண்டி கடற்கரையில் கடத்தல் முயற்சி: கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் 3 பேர் கைது!

Date:

வல்வைட்டித்துறையில் 120 kg கஞ்சா, 3kg ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரும், வல்வெட்டித்துறைப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 3 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிகண்டி கடற்கரைக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் படகில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருள், வாகனம் ஒன்றில் ஐஸ் போட்டு மீன் கொண்டு செல்லப் பயன்படுத்தும் றெஜிபோம் பெட்டிக்குள் ஏற்ற மறைத்துக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கடற்படையினர் மற்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிரிக்கெட் போட்டிக்கு சென்ற மாணவர்கள் பேருந்து விபத்தில் பலி

கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்யார்த்தா கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்திர...

ஊழல் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணதுங்கவுக்கு ரூ.25 மில்லியன் அபராதம்!

கொலன்னாவவின் மீத்தோட்டமுல்ல பகுதியில் நிலத்தை மீட்க அனுமதி வழங்குவதற்காக ஒரு தொழிலதிபரிடம்...

இராணுவத்தளபதியை பணியிலிருந்து விடுவித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்