பொலிகண்டி கடற்கரையில் கடத்தல் முயற்சி: கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் 3 பேர் கைது!

Date:

வல்வைட்டித்துறையில் 120 kg கஞ்சா, 3kg ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரும், வல்வெட்டித்துறைப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 3 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிகண்டி கடற்கரைக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் படகில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருள், வாகனம் ஒன்றில் ஐஸ் போட்டு மீன் கொண்டு செல்லப் பயன்படுத்தும் றெஜிபோம் பெட்டிக்குள் ஏற்ற மறைத்துக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கடற்படையினர் மற்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்