நல்லூர் வெளிவீதியில் காலணிகளை கழற்றி கடமையில் ஈடுபட்ட பொலிசார்!

Date:

நல்லூர் கந்தசுவாமி கோயில் இன்று கொடியேறியுள்ள நிலையில், பொலிசார் நடந்து கொண்ட விதம் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.

கோயிலில் பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிசார் தமது காலணிகளை கழற்றி கையில் எடுத்துக் கொண்டு கோயில் வெளிவீதியில் சென்ற சம்பவம் நடந்தது.

யுத்தத்தின் பின்னர், பல ஆலயங்களில் காலணிகளுடன் பாதுகாப்பு தரப்பினர் பிரவேசித்த சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதனை பலரும் வரவேற்று சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்