நல்லூர் வெளிவீதியில் காலணிகளை கழற்றி கடமையில் ஈடுபட்ட பொலிசார்!

Date:

நல்லூர் கந்தசுவாமி கோயில் இன்று கொடியேறியுள்ள நிலையில், பொலிசார் நடந்து கொண்ட விதம் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.

கோயிலில் பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிசார் தமது காலணிகளை கழற்றி கையில் எடுத்துக் கொண்டு கோயில் வெளிவீதியில் சென்ற சம்பவம் நடந்தது.

யுத்தத்தின் பின்னர், பல ஆலயங்களில் காலணிகளுடன் பாதுகாப்பு தரப்பினர் பிரவேசித்த சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதனை பலரும் வரவேற்று சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...

மக்கள் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனாக்க முடியும்” – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்