மன அழுத்தத்திற்கு ஆளான நடிகை நேஹா

Date:

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை நேஹா மேனன். நாரதன், ஜாக்சன்துரை ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். 19 வயதாகும் நடிகை நேகா, தற்போது சித்தி 2, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நேஹா, அடிக்கடி அதில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவ்வாறு பதிவிடும்போது ஏராளமானோர் தன்னை உருவ கேலி செய்து கமெண்ட் செய்ததால், தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாக நேஹா தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளத்தில் தன்னை கிண்டல் செய்து கமெண்ட் செய்பவர்களை பிளாக் செய்துவிடுவேன் எனக் கூறியுள்ள நேஹா, இதன் காரணமாக இதுவரை 8 ஆயிரம் பேரை பிளாக் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்